மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மேலும் ஒரு முக்கிய இலங்கை இராணுவ அதிகாரி மீது தடை

லண்டன்: நான்கு இலங்கை போர்க்குற்றவாளிகள் பிரிட்டனால் சமீபத்தில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஒரு முக்கிய இலங்கை இராணுவ அதிகாரி மீது தடை விதிக்கக் கோரி சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project – ITJP) பிரிட்டிஷ் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திடம் (Foreign, Commonwealth & Development Office – FCDO) ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (Major General Kamal Gunaratne) […]

தவபாலன் அண்ணையின் மகனின் வரிகள்…

அன்று மே மாதம் 15ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12மணி இருக்கும்.அப்பா நாங்கள் இருந்த கூடாரத்தை நோக்கி வந்தார் என்றுமில்லாதவாறு அன்று அவருடைய முகம் இருந்தது.நானும் அம்மாவும் வெளியில் வந்தோம்.”எல்லாம் முடிஞ்சிட்டு நான் வரமாட்டன் நீங்க போங்கோ” தாளச் சோகத்தில் கதறி அழுது அப்பாவை அணைத்தேன்.இது வரை காலமும் ஒரு சொட்டு கண்ணீரையும் பாத்திராத அவருடைய கண்கள் அன்று அழுதது.இறுதியாக அப்பா விடைபெற நடைபிணங்களாக மாறிய நாங்கள் சரணடைவுக்காக வட்டுவாகல் நோக்கி நடக்க ஆரம்பித்து […]

பிராங்கோ தமிழ்ச்சங்கதின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 16ஆவது ஆண்டு

பிரான்சு 93 மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் அதிகம் வாழும் பொபினி என்னும் மாநகரத்தில் இன்று 17.05.2025 காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 16ஆவது ஆண்டு பிராங்கோ தமிழ்ச்சங்கதின் ஏற்பாட்டில் மாநகர மண்டபத்தில் மாநகர முதல்வர், துணை முதல்வர் பொதுச்சுடர் ஏற்றி வைக்க பொதுமக்கள்,இளையவர்கள், சிறியவர், பெரியோர், முள்ளிவாய்க்காலில் சிக்குண்டு மீண்ட குடும்பங்கள் இன அழிப்புக்கு உள்ளான மக்களுக்காக சுடர் ஏற்றி, மலர் கொண்டு வணக்கம் செலுத்தியிருந்தனர்.    

பிரான்சு செவ்ரோன் நகரில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் மே 18 பிரான்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு செவ்ரோன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மற்றும் செவ்ரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பொதுச்சுடரைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்கொடுத்தவர்களின் உறவுகள் உள்ளிட்ட அனைவரும் நினைவுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். நிகழ்வில் மாநகரமுதல்வர்,துணைமுதல்வர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரான்சு […]

உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

[fvplayer id=”2″]முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டதன் பின்னர்  அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்  தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடர்  ஏற்றிவைக்கப்பட்ட பின்னர்  சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது.   [fvplayer id=”4″]